sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரயிலில் கடத்தி வரப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல்

/

ரயிலில் கடத்தி வரப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்தி வரப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்தி வரப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல்


ADDED : நவ 25, 2025 02:38 AM

Google News

ADDED : நவ 25, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், ஒடிசா, ஆந்திராவில் இருந்து தமிழகம், கேரளாவிற்கு ரயில்களில் கஞ்சா கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சேலம் ரயில்வே தனிப்படை போலீசார் எஸ்.எஸ்.ஐ., அய்யாசாமி தலைமையில், நேற்று காலை தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் ஜங்ஷன் வந்தபோது, ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனர்.

அப்போது இன்ஜினுக்கு அடுத்துள்ள முன்பதிவில்லா பொது பெட்டியில், பயணிகள் உட்காரும் சீட்டுக்கு அடியில், கேட்பாரற்று இரண்டு பைகள் கிடந்தன. அதை திறந்து பார்த்த போது, 13 பிளாஸ்டிக் பார்சல்களில், 17 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 17 கிலோ கஞ்சாவை, சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம், ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us