sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கஞ்சா பறிமுதல் 2 பேர் சிக்கினர்

/

கஞ்சா பறிமுதல் 2 பேர் சிக்கினர்

கஞ்சா பறிமுதல் 2 பேர் சிக்கினர்

கஞ்சா பறிமுதல் 2 பேர் சிக்கினர்


ADDED : நவ 19, 2025 02:28 AM

Google News

ADDED : நவ 19, 2025 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி, சங்ககிரி போலீசார், ஈரோடு பஸ் ஸ்டாப் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். இருவர், பெரிய பையை வைத்திருந்ததால், சந்தேகம் அடைந்த போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது, 8 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில் திருப்பூர் மாவட்டம் கேதாம்பாளையத்தை சேர்ந்த பரசுரம், 25, கடலுார் மாவட்டம், புவனகிரி, எரும்பூரை சேர்ந்த ஆகாஷ், 22, என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us