ADDED : அக் 05, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார் டவுன் போலீசார், நேற்று அதே பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது, மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட, அம்பேத்கர் நகரை சேர்ந்த ஜீவா, 61, மந்தைவெளி அமராவதி, 60, ஆகியோரை கைது செய்த போலீசார், 20 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.