sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மது விற்ற 2 பேர் கைது

/

மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது


ADDED : மார் 15, 2024 03:42 AM

Google News

ADDED : மார் 15, 2024 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார், கெங்கவல்லி பகுதிகளில் முறைகேடாக மது விற்பதாக புகார் எழுந்தது. இதனால் நேற்று இரவு, 10:40 மணிக்கு, ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கெங்கவல்லி டாஸ்மாக் கடை அருகே உள்ள பாரில், மதுபாட்டில் விற்ற, சங்ககிரி, சத்யா நகரை சேர்ந்த அருண்குமார், 28, என்பவரை கைது செய்தனர். அவரிடம், 192 பீர், பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் தெடாவூரில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மதுபாட்டில் விற்ற, தெடாவூர், அம்பேத்கர் நகரை சேர்ந்த பிச்சாப்பிள்ளை, 60, என்பவரை கைது செய்தனர். அவரிடம், 151 பீர், பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us