ADDED : நவ 16, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி:கெங்கவல்லி போலீசார், நேற்று 74.கிருஷ்ணா
புரத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது, மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட, அதே பகுதியை சேர்ந்த ஜோதி, 60, லதா, 37, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம், 20 பாட்டில்களை, பறிமுதல் செய்தனர்.

