sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நீதிபதி வளாக குடியிருப்பில் கட்டுவிரியன் பாம்பு மீட்பு

/

நீதிபதி வளாக குடியிருப்பில் கட்டுவிரியன் பாம்பு மீட்பு

நீதிபதி வளாக குடியிருப்பில் கட்டுவிரியன் பாம்பு மீட்பு

நீதிபதி வளாக குடியிருப்பில் கட்டுவிரியன் பாம்பு மீட்பு


ADDED : நவ 16, 2025 01:54 AM

Google News

ADDED : நவ 16, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்:ஆத்துார், விநாயகபுரம் பஸ் ஸ்டாப் அருகே, ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் நீதிபதி குடியிருப்புகள் உள்ளன. அதில் நீதிபதி குடியிருப்பு வளாக பகுதியில் நேற்று காலை, 6:00 மணிக்கு, பாம்பு இருந்தது. இதுகுறித்து அளித்த தகவல்படி, அங்கு வந்த, ஆத்துார்

தீயணைப்பு நிலைய வீரர்கள், 3 அடி நீள கட்டுவிரியன் பாம்பை உயிருடன் பிடித்து, ஆத்துார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

நல்ல பாம்பு

பெத்தநாயக்கன்பாளையம், சத்தியாபுரம் அருகே ஆரியூர் தெருவை சேர்ந்த ஹேமந்த், 30, வீடு அருகே, நேற்று மாலை, 4:00 மணிக்கு பாம்பு இருந்தது. இதுகுறித்த தகவல்படி, ஆத்துார் தீயணைப்பு வீரர்கள் சென்று, கருவி மூலம், 6 அடி நீளமுள்ள, நல்ல பாம்பை லாவகமாக பிடித்துச்சென்றனர்.






      Dinamalar
      Follow us