sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விழுப்புரத்துக்கு 2ம் கட்ட நிவாரணப்பொருள் வழங்கல்

/

விழுப்புரத்துக்கு 2ம் கட்ட நிவாரணப்பொருள் வழங்கல்

விழுப்புரத்துக்கு 2ம் கட்ட நிவாரணப்பொருள் வழங்கல்

விழுப்புரத்துக்கு 2ம் கட்ட நிவாரணப்பொருள் வழங்கல்


ADDED : டிச 06, 2024 07:19 AM

Google News

ADDED : டிச 06, 2024 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: 'பெஞ்சல்' புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு உதவிடும்படி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, 2ம் கட்டமாக நேற்று நிவாரணப்பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன. கலெக்டர் பிருந்தாதேவி, அதற்கான வாகனத்தை பார்வையிட்டு அனுப்பி வைத்தார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது: கூட்டுறவுத்துறை சார்பில், 2 கிலோ கோதுமை மாவு, ஒரு கிலோ பாசி பருப்பு, துவரம் பருப்பு, உப்பு, ரவை, சர்க்கரை, ஆயில், சோப்பு, பேஸ்ட், பிரஷ், தீப்பெட்டி, சேமியா என, 23 பொருட்கள் அடங்கிய தொகுப்பு, 1,000 எண்ணிக்கையில் அனுப்பப்பட்டுள்ளன. ஏற்கனவே, 6 வாகனங்களில், பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள், பிரெட், பாய், போர்வை, பால் பவுடர், ஆயில், துவரம் பருப்பு, ஜூஸ் பாக்கெட், பேரீட்சை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் தேவைக்கு ஏற்ப நிவாரணப்பொருட்கள் அனுப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us