sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நகை திருடிய 3 பேர் சிக்கினர்

/

நகை திருடிய 3 பேர் சிக்கினர்

நகை திருடிய 3 பேர் சிக்கினர்

நகை திருடிய 3 பேர் சிக்கினர்


ADDED : ஏப் 24, 2025 01:50 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி:தலைவாசல், சாத்தப்பாடியை சேர்ந்த, ஊராட்சி முன்னாள் தலைவர் ஜெயவேல். இவரது மனைவி சந்திரா, 67. ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர். இவர்களது வீட்டில், கடந்த, 21ல் மேற்கூரை ஓட்டை பிரித்துச்சென்று உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து, 6 பவுன் நகையை திருடிச்சென்றனர்.

கெங்கவல்லி போலீசார் விசாரணையில், சந்திராவின் தங்கையின் பேரன், தயாநிதி, 22, அவரது நண்பர் மணிகண்டன், 27, தாண்டவராயபுரம் சதீஷ், 25, ஆகியோர் திருடியதும், அந்த நகையை அடகு வைத்ததும் தெரிந்தது.

நேற்று, மூவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us