sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மான் கொம்பு கடத்திய 3 பேருக்கு அபராதம்

/

மான் கொம்பு கடத்திய 3 பேருக்கு அபராதம்

மான் கொம்பு கடத்திய 3 பேருக்கு அபராதம்

மான் கொம்பு கடத்திய 3 பேருக்கு அபராதம்


ADDED : மே 05, 2025 02:52 AM

Google News

ADDED : மே 05, 2025 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: வாழப்பாடி, முத்தாகவுண்டனுாரில் நேற்று முன்தினம், வாழப்பாடி வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில் வனத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஆம்னி காரை சோதனை செய்ததில், மான் கொம்புகள் கடத்தி வந்தது தெரிந்தது.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பழனிமுத்து, 42, திருவள்ளூர் மாவட்டம் வல்லுார், அத்திப்பட்டு இந்திரச்செல்வன், 48, கோவை வெங்கடேஷ், 51, என தெரிந்தது.

அவர்களை கைது செய்த போலீசார், மான் கொம்புகளை பறிமுதல் செய்து, 3 பேருக்கும் தலா, 70,000 ரூபாய் அபராதம் வசூலித்து எச்சரித்து அனுப்பினர்.






      Dinamalar
      Follow us