sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி

/

மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி


ADDED : மார் 24, 2025 07:00 AM

Google News

ADDED : மார் 24, 2025 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரம் அருகே ஆவடத்துாரை சேர்ந்த, விவசாயி பெரியதம்பி, 45. இவர் வளர்க்கும், 10க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை, நேற்று முன்தினம் இரவு வீடு அருகே கட்டி வைத்திருந்தார்.

நேற்று காலை பார்த்தபோது, 3 ஆடுகள் இறந்த நிலையில், 5 ஆடுகள் படுகாயங்களுடன் காணப்பட்டன. நங்கவள்ளி கால்நடைத்துறை மருத்துவர் பார்வையிட்டார். வனத்துறை அதிகாரிகள், நாய் கடித்து இறந்திருக்கலாம் என தெரிவித்தனர். வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us