sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

31 ஆம்னி பஸ் மீது வழக்கு ரூ.50,500 அபராதம் விதிப்பு

/

31 ஆம்னி பஸ் மீது வழக்கு ரூ.50,500 அபராதம் விதிப்பு

31 ஆம்னி பஸ் மீது வழக்கு ரூ.50,500 அபராதம் விதிப்பு

31 ஆம்னி பஸ் மீது வழக்கு ரூ.50,500 அபராதம் விதிப்பு


ADDED : அக் 19, 2025 02:34 AM

Google News

ADDED : அக் 19, 2025 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தீபாவளியை முன்னிட்டு, ஆம்னி பஸ்களில் நடக்கும் கட்டண கொள்ளையை தடுக்க, சேலம் சரகத்தில், 8 வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு, சுழற்சி முறையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொப்பூர், மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு, 8:00 முதல் நேற்று காலை, 8:00 மணி வரை வரை நடந்த சோதனையில், 31 ஆம்னி பஸ்கள் மீது வழக்குப்பதிந்து, 50,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 10,000 ரூபாய் உடனே வசூலிக்-கப்பட்டது. மேலும், 89,210 ரூபாய் சாலை வரி வசூலானதாக, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us