sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'4 ஆண்டுகளில் 3,845 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன'

/

'4 ஆண்டுகளில் 3,845 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன'

'4 ஆண்டுகளில் 3,845 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன'

'4 ஆண்டுகளில் 3,845 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன'


ADDED : மார் 19, 2025 01:24 AM

Google News

ADDED : மார் 19, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'4 ஆண்டுகளில் 3,845 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன'

ஆத்துா:ஆத்துார் அருகே ராமநாயக்கன்பாளையம், அப்பமசமுத்திரம், துலுக்கனுார் ஊராட்சிகளில் பல்வேறு திட்டப்பணிகள், குடிநீர் வினியோகம் குறித்து, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, நேற்று ஆய்வு செய்தார்.

இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது: ஆத்துார் ஒன்றிய பகுதிகளில் சீரான குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த ஒன்றியத்தில், 4 ஆண்டுகளில், 153.22 கோடி ரூபாய் மதிப்பில், 4,814 திட்டப்பணிகளில், 3,845 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதி பணிகள் நடக்கின்றன. தவிர, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் குடிநீர் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us