ADDED : ஜூன் 15, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், பீகார் மாநிலம் பாட்னா - எர்ணா
குளம் விரைவு ரயில் நேற்று காலை, 7:45 மணிக்கு, பொம்மிடி - சேலம் ஸ்டேஷன்கள் இடையே வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில்வே போலீசார் சோதனை
யில் ஈடுபட்ட நிலையில், பொது பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையை பிரித்து பார்த்ததில், 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து, சூரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். கடத்தி வந்தவர்கள் குறித்து, போலீசார்
விசாரிக்கின்றனர்.