sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

4 கிலோ கஞ்சா ரயிலில் மீட்பு

/

4 கிலோ கஞ்சா ரயிலில் மீட்பு

4 கிலோ கஞ்சா ரயிலில் மீட்பு

4 கிலோ கஞ்சா ரயிலில் மீட்பு


ADDED : ஜூன் 15, 2025 02:06 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், பீகார் மாநிலம் பாட்னா - எர்ணா

குளம் விரைவு ரயில் நேற்று காலை, 7:45 மணிக்கு, பொம்மிடி - சேலம் ஸ்டேஷன்கள் இடையே வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில்வே போலீசார் சோதனை

யில் ஈடுபட்ட நிலையில், பொது பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையை பிரித்து பார்த்ததில், 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து, சூரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். கடத்தி வந்தவர்கள் குறித்து, போலீசார்

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us