sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

40 சவரன் ரூ.3 லட்சம் கொள்ளை

/

40 சவரன் ரூ.3 லட்சம் கொள்ளை

40 சவரன் ரூ.3 லட்சம் கொள்ளை

40 சவரன் ரூ.3 லட்சம் கொள்ளை


ADDED : ஏப் 16, 2025 01:18 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்:சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே சிக்கம்பட்டி, சீராய்கடை பாலிக்காட்டை சேர்ந்தவர் ராஜி, 48. பனைமரம் ஏறும் தொழிலாளி. இவர், வெளியூரில் பணி செய்து வருகிறார். நேற்று காலை, இவரது மகன் பள்ளிக்கும், மகள் கல்லுாரிக்கும் சென்றனர். மனைவி கவிதா வீட்டை பூட்டி ஈரோடு சென்றார்.

மதியம், வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 40 சவரன் நகைகள், 3 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரிந்தது. தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us