sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் பலி

/

மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் பலி


ADDED : ஜூலை 05, 2025 01:11 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே தெடாவூர் டவுன் பஞ்சாயத்து, தெற்கு மணக்காட்டை சேர்ந்த சுப்ரமணி மனைவி சின்னப்பொண்ணு, 70. இவரது நிலத்தில் விவசாயத்துடன், கால்நடைகளையும் வளர்க்கிறார். நேற்று முன்தினம் இரவு, பட்டியில் ஆடு, மாடுகளை கட்டி வைத்திருந்தார். நேற்று காலை பார்த்தபோது, 7 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தன.

அவர் தகவல்படி, வனத்துறையினர், கெங்கவல்லி போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து கால்நடைத்துறையினர், இறந்த ஆடுகளை உடற்கூராய்வு செய்தனர். மலை அடிவார பகுதி என்பதால், வனவிலங்குகள் கடித்துக்கொன்றதா, தெரு நாய்கள் கடித்துக்கொன்றதா என, விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us