தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/7 ஆடுகள் பலி

7 ஆடுகள் பலி

7 ஆடுகள் பலி


ADDED : ஏப் 13, 2025 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2025 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இடைப்பாடி: சங்ககிரி, வட்ராம்பாளையம் சாவடி தெருவை சேர்ந்த விவசாயி செந்தில்குமார், 37. இவரது வீட்டில் கம்பி வேலி அமைத்து, 14 செம்மறி ஆடுகள் வளர்த்தார். நேற்று அதிகாலை மர்ம விலங்-குகள், பட்டிக்குள் புகுந்து ஆடுகளை சரமாரியாக கடித்துள்ளன.

காலையில் செந்தில்குமார் பார்த்தபோது, 7 செம்மறி ஆடுகள் இறந்து கிடந்தன. அப்பகுதியில் தொடர்ந்து, மர்ம விலங்கு கடித்து, ஆடுகள் பலியாவதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us