sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

7 ஆடுகள் பலி

/

7 ஆடுகள் பலி

7 ஆடுகள் பலி

7 ஆடுகள் பலி


ADDED : ஏப் 13, 2025 05:28 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: சங்ககிரி, வட்ராம்பாளையம் சாவடி தெருவை சேர்ந்த விவசாயி செந்தில்குமார், 37. இவரது வீட்டில் கம்பி வேலி அமைத்து, 14 செம்மறி ஆடுகள் வளர்த்தார். நேற்று அதிகாலை மர்ம விலங்-குகள், பட்டிக்குள் புகுந்து ஆடுகளை சரமாரியாக கடித்துள்ளன.

காலையில் செந்தில்குமார் பார்த்தபோது, 7 செம்மறி ஆடுகள் இறந்து கிடந்தன. அப்பகுதியில் தொடர்ந்து, மர்ம விலங்கு கடித்து, ஆடுகள் பலியாவதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us