sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தேனீக்கள் கொட்டி இளநீர் வியாபாரி சாவு

/

தேனீக்கள் கொட்டி இளநீர் வியாபாரி சாவு

தேனீக்கள் கொட்டி இளநீர் வியாபாரி சாவு

தேனீக்கள் கொட்டி இளநீர் வியாபாரி சாவு


ADDED : ஏப் 19, 2025 02:02 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:

சேலம் அருகே, வீராணம், மோட்டூரை சேர்ந்தவர் கந்தசாமி, 55. இவரின் மனைவி காளியம்மாள், 50. இருவரும் இளநீர் வியாபாரம் செய்தனர். நேற்று தம்பதியர், அய்யனாரப்பன் கோவில் காடு பகுதியில் சங்கரின் தோட்டத்துக்கு இளநீர் பறிக்க சென்றனர்.

அங்கு தென்னை மரத்தில் இருந்த தேனீக்கள் கூடு கலைந்தது. அதில் கந்தசாமி, காளியம்மாள், சங்கர் மீது தேனீக்கள் கொட்டின. படுகாயம் அடைந்த கந்தசாமி, சம்பவ இடத்தில் உயிரிழந்தார். காளியம்மாள், சங்கர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வீராணம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us