ADDED : நவ 30, 2024 02:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி: அ.புதுார் ஊராட்சி, 6வது வார்டுக்கு உட்பட்ட செல்லக்குட்டிவ-ளவு, காந்தி நகர், ஐயனேரி காட்டுவளவு உள்ளிட்ட பகுதி-களில், 200க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
அப்பகுதியி-லுள்ள, 5 தெரு விளக்குகள், இரு மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவில் தேள், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள், குடி-யிருப்புகளுக்கு படையெடுப்பதால் மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் ஆடு, கோழி, எருமை உள்ளிட்டவை, அடிக்கடி திருடு-போவதால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.அதனால் விளக்கு-களை சரிசெய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.