/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கட்டிலில் இருந்து கீழே விழுந்தவர் சாவு
/
கட்டிலில் இருந்து கீழே விழுந்தவர் சாவு
ADDED : ஜன 28, 2025 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலத்தில், துாங்கும் போது கட்டிலில் இருந்து கீழே விழுந்தவர் உயிரிழந்தார்.
சேலம் கிச்சிபாளையம், கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் மணி, 68. இவர் கடந்த 20, இரவு தனது வீட்டில் கட்டிலில் துாங்கியுள்ளார். இரவில், திடீரென கட்டிலில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, சேலம் அரசு மரத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

