sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வழிப்பறி வழக்கில் தலைமறைவானவர் கைது

/

வழிப்பறி வழக்கில் தலைமறைவானவர் கைது

வழிப்பறி வழக்கில் தலைமறைவானவர் கைது

வழிப்பறி வழக்கில் தலைமறைவானவர் கைது


ADDED : ஆக 26, 2025 01:10 AM

Google News

ADDED : ஆக 26, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்தவர், நேற்று கைது செய்யப்பட்டார்.

சேலம், அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதியில், கடந்த 2024ல், வழிப்பறி வழக்குகளில், தாதகாப்பட்டி, மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த பிரசாந்த், 25, கைது செய்யப்பட்டார்.

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த பிரசாந்தை, நேற்று அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us