ADDED : ஜன 31, 2025 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா பூசாரிப்பட்டியில் உள்ள மகா காளி-யம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று, மூலவர் அம்மன் அமர்ந்த நிலையில், சிறப்பு அலங்காரத்தில் அருள்பா-லித்தார்.
முன்னதாக ஏராளமான பக்தர்கள் அக்னி கரகம், பூங்க-ரகம் எடுத்து, மேள தாளத்துடன் ஊர்வலமாக, கோவிலுக்கு சென்று வழிபட்டனர். அதேபோல் ஓமலுார் அருகே குப்பூர் காளி-யம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் மத்-தியில், தேர் கோவிலை சுற்றி வலம் வந்தது. அதேபோல் பல்-பாக்கி மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.