sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சீட்டு நடத்தி மோசடி மேலும் ஒருவர் கைது

/

சீட்டு நடத்தி மோசடி மேலும் ஒருவர் கைது

சீட்டு நடத்தி மோசடி மேலும் ஒருவர் கைது

சீட்டு நடத்தி மோசடி மேலும் ஒருவர் கைது


ADDED : மார் 24, 2025 06:59 AM

Google News

ADDED : மார் 24, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், கந்தம்பட்டி, மூலப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார், 50. அவரது மனைவி செந்தமிழ்செல்வி, 45. இவர்கள், 2023ல் தீபாவளி பண்டிகைக்கு கவர்ச்சிகர முதலீடு திட்டங்களை அறிவித்தனர். ஏராளமானோர் பணம் செலுத்திய நிலையில் தீபாவளிக்கு முன் தம்பதியர் தலைமறைவாகினர்.

பாதிக்கப்பட்ட மக்கள் புகார்படி, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்த நிலையில், 6 மாதங்களுக்கு பின், நேற்று முன்தினம் தம்பதியை கைது செய்தனர். இதில், 25 லட்சம் ரூபாய் வரை மோசடி உறுதியானது தெரிந்தது. இந்நிலையில் தம்பதியின் மகன் பரத், 26, என்பவரை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us