sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தம்பதியிடம் கொள்ளை மேலும் ஒருவர் கைது

/

தம்பதியிடம் கொள்ளை மேலும் ஒருவர் கைது

தம்பதியிடம் கொள்ளை மேலும் ஒருவர் கைது

தம்பதியிடம் கொள்ளை மேலும் ஒருவர் கைது


ADDED : ஆக 04, 2025 08:21 AM

Google News

ADDED : ஆக 04, 2025 08:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், வீராணம், கோமாளி வட்டத்தை சேர்ந்த பூமாலை, சின்னப்பாப்பா ஆகியோரை, மர்ம கும்பல் கட்டிப்போட்டு, 8 பவுன் நகைகள், 35,000 ரூபாயை கொள்ளை அடித்து தப்பியது.

தனிப்படை போலீசார், ஏற்காட்டை சேர்ந்த, 4 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரித்தனர். தொடர்ந்து நேற்று, ஏற்காடு, வெள்ளக்கடையை சேர்ந்த சக்திவேல், 28, என்பவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us