sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

எஸ்.எஸ்.ஐ., உடலுக்கு ஏ.டி.எஸ்.பி., அஞ்சலி

/

எஸ்.எஸ்.ஐ., உடலுக்கு ஏ.டி.எஸ்.பி., அஞ்சலி

எஸ்.எஸ்.ஐ., உடலுக்கு ஏ.டி.எஸ்.பி., அஞ்சலி

எஸ்.எஸ்.ஐ., உடலுக்கு ஏ.டி.எஸ்.பி., அஞ்சலி


ADDED : நவ 20, 2025 01:56 AM

Google News

ADDED : நவ 20, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், ஓமலுார், தொளசம்பட்டி அருகே அமரகுந்தியை சேர்ந்தவர் முருகன், 55. ஜலகண்டாபுரம் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றினார். நேற்று முன்தினம், அவர் காரில், நங்கவள்ளி அரசு மருத்துவமனை அருகே சென்றபோது, மினி பஸ் மோதியது. அதில் முருகன் படுகாயம் அடைந்து, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். நேற்று அவரது இறுதிச்சடங்கு, அமரகுந்தியில் நடந்தது.

முருகன் உடலுக்கு, சேலம் ஏ.டி.எஸ்.பி., சோமசுந்தரம், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின் முருகன் மனைவி விஜயலட்சுமியிடம், அரசு சார்பில் ஈமக்காரியம் செய்ய, ஒரு லட்சம் ரூபாயை வழங்கினார். ஓமலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார், நங்கவள்ளி இன்ஸ்பெக்டர் பெரியசாமி உள்ளிட்ட போலீசாரும் அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us