sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஜவுளிக்கடை சுவர் மீது ஏற முயற்சி வடமாநில வாலிபருக்கு 'கவனிப்பு'

/

ஜவுளிக்கடை சுவர் மீது ஏற முயற்சி வடமாநில வாலிபருக்கு 'கவனிப்பு'

ஜவுளிக்கடை சுவர் மீது ஏற முயற்சி வடமாநில வாலிபருக்கு 'கவனிப்பு'

ஜவுளிக்கடை சுவர் மீது ஏற முயற்சி வடமாநில வாலிபருக்கு 'கவனிப்பு'


ADDED : ஆக 25, 2025 03:16 AM

Google News

ADDED : ஆக 25, 2025 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார், ராணிப்பேட்டை சாலையில் உள்ள நகராட்சி அலுவ-லகம் அருகே, அண்ணா கலையரங்கம், ஜவுளி உள்பட வணிக வளாக கடைகள் அதிகளவில் உள்ளன. நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு அண்ணா கலையரங்க சுவர் மீது ஏறி, அருகே உள்ள ஜவுளிக்கடை சுவர் மீது ஒருவர் ஏற முயன்றார். அதைப்-பார்த்த மக்கள், அவரை பிடிக்க முயன்றபோது, அங்கும் இங்கு-மாக ஓடினார்.

ஒருவழியாக, அவரை பிடித்து, உரிய முறையில், 'கவனிப்பு' செய்து, பின்புறமாக கைகளை கட்டிவைத்து, ஆத்துார் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் சட்டீஸ்கர், மஹா-ராஷ்டிரா என கூறியதால், அவர் மீது சந்தேகமடைந்து, தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us