ADDED : ஜூன் 25, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், ஆட்டையாம்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டி, மெத்தைகோட்டை காட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 56. இவர் கடந்த, 22 இரவு, வீடு முன், 'யமஹா ஆர்.எக்ஸ்., 100' பைக்கை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது பைக்கை காணவில்லை.
அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

