sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

27, 28ல் பறவை கணக்கெடுப்பு ஆர்வலர், மாணவருக்கு அழைப்பு

/

27, 28ல் பறவை கணக்கெடுப்பு ஆர்வலர், மாணவருக்கு அழைப்பு

27, 28ல் பறவை கணக்கெடுப்பு ஆர்வலர், மாணவருக்கு அழைப்பு

27, 28ல் பறவை கணக்கெடுப்பு ஆர்வலர், மாணவருக்கு அழைப்பு


ADDED : டிச 10, 2025 11:09 AM

Google News

ADDED : டிச 10, 2025 11:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டத்தில் வரும், 27, 28ல் பறவை கணக்கெடுப்பு நடக்க உள்ளதால், ஆர்வலர்கள், மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங்க் ரவி அறிக்கை: ஆண்டு-தோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பின் ஒருங்கிணைந்த பறவை கணக்கெடுப்பு நடத்தப்ப-டுகிறது. அதன்படி வரும், 27, 28ல், சேலம் வன கோட்டமான சேர்வராயன் தெற்கு, வடக்கு, டேனிஷ்பேட்டை, மேட்டூர், ஏற்காடு, வாழப்பாடி ஆகிய வனச்சரகங்-களில், ஈர நிலங்களில் வாழும் பறவை குறித்த கணக்கெடுப்பு பணி நடக்க உள்ளது.

இப்பணியில் வனத்துறையுடன் இணைந்து அறி-வியல் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், உயிரின ஆர்-வலர்கள், தன்னார்வலர்கள், இயற்கை ஆர்வ-லர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்-கலாம். விருப்பம் உள்ளவர்கள், அந்தந்த வனத்-துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். விபரம் பெற, வனச்சரக அலுவலர் சிவகுமாரை, 99433 55449 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us