sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆத்துார் வனக்கோட்டத்தில் பறவை கணக்கெடுப்பு

/

ஆத்துார் வனக்கோட்டத்தில் பறவை கணக்கெடுப்பு

ஆத்துார் வனக்கோட்டத்தில் பறவை கணக்கெடுப்பு

ஆத்துார் வனக்கோட்டத்தில் பறவை கணக்கெடுப்பு


ADDED : டிச 29, 2025 09:55 AM

Google News

ADDED : டிச 29, 2025 09:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் வனக்கோட்டத்தில் நீர்வாழ் பறவை கணக்கெடுப்பு பணி நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து நேற்றும் நடந்தது.

ஆத்துார், கெங்கவல்லி, தம்மம்பட்டி, தும்பல், கல்வராயன்மலை உள்ளிட்ட வனச்சரக பகுதிகளில் ஏரி உள்ளிட்ட நீர்நிலை பகுதிகள் என, 25 இடங்களில் கணக்கெடுப்பு நடந்தது. வனத்துறையினருடன், இயற்கை ஆர்வலர், பேராசிரியர், கல்லுாரி மாணவ, மாணவியர் என, 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் கூறுகையில், 'நீர் நிலைகளில் வாழும் பறவைகளின் எண்ணிக்கை, பரவல் குறித்து, தரவு சேகரித்து, அவற்றை பாதுகாக்கும் முயற்சியாக, இரு நாட்களாக கணக்கெடுப்பு நடக்கிறது.

நீர்வாழ் பறவைகள், பதிவு செய்யப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு விபரம், முதன்மை தலைமை வன பாதுகாவலர் மூலம் வெளியிடப்படும்' என்றனர்.






      Dinamalar
      Follow us