/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேல்மருவத்துாருக்கு பஸ்கள் குழுவாக செல்வோருக்கு அழைப்பு
/
மேல்மருவத்துாருக்கு பஸ்கள் குழுவாக செல்வோருக்கு அழைப்பு
மேல்மருவத்துாருக்கு பஸ்கள் குழுவாக செல்வோருக்கு அழைப்பு
மேல்மருவத்துாருக்கு பஸ்கள் குழுவாக செல்வோருக்கு அழைப்பு
ADDED : ஜன 02, 2026 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: மார்கழி, தையில், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள், இருமுடி கட்-டிச்சென்று தரிசிக்கின்றனர். அவர்களின் வசதிக்கு, அரசு போக்கு-வரத்து சேலம் கோட்டம் சார்பில், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து, மேல்மருவத்துாருக்கு, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
குழுவாக செல்லும் பக்-தர்கள், சேலம் கோட்ட கிளைகள், பஸ் ஸ்டாண்டுகளில் முன்ப-திவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் என, சேலம் கோட்ட நிர்-வாக இயக்குனர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

