sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சரக்கு ரயிலில் அடிபட்டு தச்சுத்தொழிலாளி பலி

/

சரக்கு ரயிலில் அடிபட்டு தச்சுத்தொழிலாளி பலி

சரக்கு ரயிலில் அடிபட்டு தச்சுத்தொழிலாளி பலி

சரக்கு ரயிலில் அடிபட்டு தச்சுத்தொழிலாளி பலி


ADDED : ஜூலை 11, 2025 01:25 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், :நரசிங்கபுரம், தெற்கு காட்டை சேர்ந்தவர் சின்னதம்பி, 51. தச்சுத்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

இரவு, 9:00 மணிக்கு, ஆத்துார் ரயில்வே ஸ்டேஷன் அருகே, ரயில் பாதையை கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து விருதாசலம் நோக்கி சென்ற சரக்கு ரயிலில் அடிபட்டு, சின்னதம்பி உயிரிழந்தார். ஆத்துார் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us