sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அனுமதியின்றி பேனர் த.வெ.க.,வினர் மீது வழக்கு

/

அனுமதியின்றி பேனர் த.வெ.க.,வினர் மீது வழக்கு

அனுமதியின்றி பேனர் த.வெ.க.,வினர் மீது வழக்கு

அனுமதியின்றி பேனர் த.வெ.க.,வினர் மீது வழக்கு


ADDED : நவ 03, 2024 12:50 AM

Google News

ADDED : நவ 03, 2024 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுமதியின்றி பேனர்

த.வெ.க.,வினர் மீது வழக்கு

சேலம், நவ. 3-

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த, 27ல், த.வெ.க., மாநாடு நடந்தது. அதையொட்டி சேலம், அம்மாபேட்டை, வித்யா நகரை சேர்ந்த ஜவகர், 34, பட்டைக்கோவில் அருகே, விஜய் படத்துடன் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும்படி பேனர் வைத்திருந்தார். அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டது குறித்து, வி.ஏ.ஓ., முத்துலட்சுமி புகார்படி, டவுன் போலீசார், நேற்று முன்தினம் ஜவகர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் திருவாக்கவுண்டனுார் பகுதி கட்சி செயலர் கமல் மீது, அங்குள்ள மேம்பாலத்தில் பேனர் வைத்தது தொடர்பாக, சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்தனர்






      Dinamalar
      Follow us