sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தந்தை, மகனை தாக்கிய வக்கீல் மீது வழக்கு

/

தந்தை, மகனை தாக்கிய வக்கீல் மீது வழக்கு

தந்தை, மகனை தாக்கிய வக்கீல் மீது வழக்கு

தந்தை, மகனை தாக்கிய வக்கீல் மீது வழக்கு


ADDED : ஆக 18, 2025 03:06 AM

Google News

ADDED : ஆக 18, 2025 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், கன்னங்குறிச்சி, எல்.பி., செட்டி சாலையை சேர்ந்தவர் சுசீந்திரன், 66. புது ஏரிக்கரையை சேர்ந்தவர் கிருபாகரன், 36. இரு-வரும் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வக்கீலாக உள்ளனர்.

நேற்று காலை, 10:15 மணிக்கு, சுசீந்திரன், அவரது மகன் விக்-னேஸ்வரன், 32, என்பவருடன், பைக்கில் புது ஏரி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை வழி-மறித்த கிருபாகரன், 'என் நிலப்பிரச்னைக்கு நீதானே ஆஜரா-கிறாய்' என கேட்டு, தகராறு செய்துள்ளார். மேலும் கல்லால் சுசீந்-திரன் தலையில் தாக்கினார். தடுத்த அவரது மகனும் தாக்குதலில் படுகாயமடைந்தார். இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் புகார்படி,

கன்னங்குறிச்சி போலீசார்

வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us