sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காவிரி நீர் மாசு சோதனையில் 'திடுக்'

/

காவிரி நீர் மாசு சோதனையில் 'திடுக்'

காவிரி நீர் மாசு சோதனையில் 'திடுக்'

காவிரி நீர் மாசு சோதனையில் 'திடுக்'


ADDED : நவ 15, 2025 01:46 AM

Google News

ADDED : நவ 15, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: மேட்டூர் சிட்கோவில் இயங்கும், 80 தொழிற்சாலைகளில், மெக்-னீசியம் சல்பேட் தயாரிக்கும், 36 ஆலைகளில், பெரும்பாலா-னவை வீதிமீறி செயல்படுவதாக புகார் எழுந்தது. குறிப்பாக ஆலைகளில் இருந்து வெளியேறும் உற்பத்தி எச்சமான, கால்-சியம் செறிவு மிகுந்த மண்ணை, மறுசுழற்சிக்கு பயன்படுத்தாமல் அப்படியே மேட்டூர் காவிரி ஆற்றில் திருப்பி விடப்பட்டு, நீரை மாசடைய செய்வதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்-டத்தில், விவசாயிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அதன் எதி-ரொலியாக, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் நித்யலட்சுமி தலைமையில், பறக்கும் படை சுற்றுச்சூழல் பொறியாளர் அடங்-கிய குழுவினர், நேற்று, 3ம் நாளாக, தொடர் சோதனையில் ஈடு-பட்டனர்.அதில் பல்வேறு ஆலைகளில் முறைகேடு, தவறுகள் கண்டுபிடிக்-கப்பட்டுள்ளன. இதுதொடர்பான அறிக்கை, தமிழ்நாடு மாசு கட்-டுப்பாடு வாரிய தலைமையகத்துக்கு அனுப்பி, நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us