sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாநகராட்சி பள்ளியில் சி.இ.ஓ., ஆய்வு பணி

/

மாநகராட்சி பள்ளியில் சி.இ.ஓ., ஆய்வு பணி

மாநகராட்சி பள்ளியில் சி.இ.ஓ., ஆய்வு பணி

மாநகராட்சி பள்ளியில் சி.இ.ஓ., ஆய்வு பணி


ADDED : அக் 24, 2024 03:19 AM

Google News

ADDED : அக் 24, 2024 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி யில், முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு, எஸ்.கே.சி. சாலையில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ், இப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். மாணவ--மாணவிகளுக்கு பள்ளியில் வழங்கப்படும் காலை சிற்றுண்டியின் தரம், பள்ளி வளாகம், வகுப்பறைகள் பராமரிக்கப்படும் விதம் குறித்து பார்-வையிட்டார்.

மேலும், புதிய பாரத எழுத்தறிவு திட்ட வகுப்ப-றையை பார்வையிட்டார். பள்ளி மாணவ, -மாணவிகளுக்கான ஆதார் மேம்படுத்தும் முகாமையும் ஆய்வு செய்தார். ஆய்வின்-போது, பள்ளி தலைமையாசிரியை சுமதி மற்றும் ஆசிரியைகள் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us