/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மொபைல் நிறுவனத்தை கண்டித்து சி.ஐ.டி.யு., தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
/
மொபைல் நிறுவனத்தை கண்டித்து சி.ஐ.டி.யு., தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
மொபைல் நிறுவனத்தை கண்டித்து சி.ஐ.டி.யு., தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
மொபைல் நிறுவனத்தை கண்டித்து சி.ஐ.டி.யு., தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 20, 2024 02:50 AM
சேலம்: சி.ஐ.டி.யு., தொழிலாளர்கள் சார்பில் சேலம், மெய்யனுார் போக்-குவரத்து பணிமனை முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிற்சங்க மாநில நிர்வாகி இளவழகன் தலைமை வகித்தார். அதில், தனியார் மொபைல் போன் நிறுவனத்தில் நடக்கும் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து கோஷங்கள் எழுப்-பினர்.
இதுகுறித்து இளவழகன் கூறியதாவது: தொழிலாளர் விரோதப்-போக்கில் ஈடுபட்டு வரும், சென்னையில் உள்ள, தனியார் மொபைல் போன் ஆலை நிர்வாகத்தை கண்டித்து பல கட்ட போராட்டம் நடத்தியும் பலனில்லை. மேலும் ஆர்ப்பாட்டத்-துக்கு அனுமதி கேட்டபோது மாவட்ட நிர்வாகம், போலீசார் மறுத்து மாநில தலைவர் சவுந்தர்ராஜன் உள்ளிட்ட தலைவர்களை கைது செய்தனர். இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இவ்-வாறு அவர் கூறினார். இதில் மண்டல பொது செயலர் கிருஷ்ண-மூர்த்தி, தலைவர் சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.