sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சமையலறையில் இருந்த நாகப்பாம்பு மீட்பு

/

சமையலறையில் இருந்த நாகப்பாம்பு மீட்பு

சமையலறையில் இருந்த நாகப்பாம்பு மீட்பு

சமையலறையில் இருந்த நாகப்பாம்பு மீட்பு


ADDED : அக் 06, 2025 04:40 AM

Google News

ADDED : அக் 06, 2025 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: வீட்டு சமையல் அறையில் இருந்த நாகப் பாம்பை, தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். தலைவாசல் அருகே, சதாசிவபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜி மகன் ஈஸ்வரன், 40. இவரது வீட்டினுள் நேற்று, பாம்பு இருப்பதாக ஆத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு மாலை, 4:00 மணிக்கு தகவல் அளித்தனர்.

உடனே சென்ற தீயணைப்பு வீரர்கள், பாம்பு பிடிக்கும் கருவி உதவியுடன், சமையல் அறையினுள் இருந்த ஐந்து அடி நீளம் கொண்ட நாகப் பாம்பை மீட்டனர். பின்னர், ஆத்துார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us