sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அனுமதியின்றி பேனர் வியாபாரிகள் கவலை

/

அனுமதியின்றி பேனர் வியாபாரிகள் கவலை

அனுமதியின்றி பேனர் வியாபாரிகள் கவலை

அனுமதியின்றி பேனர் வியாபாரிகள் கவலை


ADDED : நவ 25, 2024 02:56 AM

Google News

ADDED : நவ 25, 2024 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லுார்: சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில், மல்லுார் டவுன் பஞ்சாயத்து உள்ளது. அங்கு, இரு பஸ் ஸ்டாப்புகள் உள்ளன. அப்பகுதியில் ஜவுளி கடை, ஓட்டல், காபி பார், மளிகை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன.

இதுகுறித்து கடைக்காரர்கள் கூறியதாவது: கடைகளை மறைத்து சாலையோரம் பேனர் வைப்பதால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. மக்கள் கடைக்கு வரவே சிரமப்படுகின்றனர். போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. பேனரை பார்த்தபடி இருசக்கர வாகன ஓட்டிகள் சென்று விபத்தில் சிக்குகின்றனர். அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்கள், நிகழ்ச்சி முடிந்த பின்னும் எடுப்பதில்லை. சேலம் பஸ் ஸ்டாப் எதிரே, நிரந்தர பேனர் வைக்கும் இடமாக மாறியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us