sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குழந்தை பலியால் மோதல்: தந்தை உள்பட 3 பேர் கைது

/

குழந்தை பலியால் மோதல்: தந்தை உள்பட 3 பேர் கைது

குழந்தை பலியால் மோதல்: தந்தை உள்பட 3 பேர் கைது

குழந்தை பலியால் மோதல்: தந்தை உள்பட 3 பேர் கைது


ADDED : செப் 20, 2024 02:52 AM

Google News

ADDED : செப் 20, 2024 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், 3 ரோட்டை சேர்ந்தவர் சந்தானபாரதி, 31. இவரது மனைவி மோனிஷா. இவருக்கு கடந்த, 6ல், தனியார் மருத்துவம-னையில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் உடல் நலக்கு-றைவால், 16ல் உயிரிழந்தது. சரியாக கவனிக்காததால் இறந்து-விட்டதாக கூறி சந்தான பாரதி குடும்பத்தினரிடம், மோனி-ஷாவின் உறவினர்கள் ரவிச்சந்திரன், 23, உள்ளிட்டோர் வாக்கு

வாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து சந்தானபா-ரதி சகோதரர் வெங்கடேஷ்பிரசாத்தை, இரும்பு கம்பியால் தாக்கி-யுள்ளனர். அவர் காயம் அடைந்து, சேலம் அரசு மருத்துவம-னையில் சேர்க்கப்பட்டார்.இதையடுத்து சந்தானபாரதி, அவரது நண்பர் வசந்த், 21, உள்ளிட்டோர், மோனிஷாவின் உறவினர் புருஷோத் என்பவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசில் இரு தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. இதனால் ரவிச்சந்திரன், சந்தானபாரதி, வசந்த் ஆகியோரை கைது செய்த போலீசார், மேலும் சிலரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us