sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஒப்பந்த தொழிலாளர் குடும்பத்தினரும் தர்ணா

/

ஒப்பந்த தொழிலாளர் குடும்பத்தினரும் தர்ணா

ஒப்பந்த தொழிலாளர் குடும்பத்தினரும் தர்ணா

ஒப்பந்த தொழிலாளர் குடும்பத்தினரும் தர்ணா


ADDED : மார் 05, 2025 07:50 AM

Google News

ADDED : மார் 05, 2025 07:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூர், 840, 600 மெகாவாட் அனல்மின் நிலையங்கள், மின்பகிர்மான வட்டம், நீர்மின் உற்பத்தி நிலையங்களில், பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களில் ஏராளமான ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

அவர்கள், பணி நிரந்தரம் செய்யக்கோரியும், மின்கழகமே நேரடியாக அடையாள அட்டை வழங்கவும் வலியுறுத்தி, அனல்மின் நிலைய வளாகத்தில், 5ம் நாளாக, நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக, தொழிலாளர்களின் மனைவி, குழந்தைகள், அனல் மின் நிலையம் வெளியே தர்ணாவில் ஈடுபட்டனர். ஆனால் மின்கழகம் நடவடிக்கை எடுக்காதது, தொழிலாளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சேலம் தொழிலாளர் உதவி கமிஷனர் சண்பகராமன்(சமரசம்) பேச்சு நடத்த, கோரிமேட்டில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலகத்துக்கு, மார்ச் 5(காலை), 11:00 மணிக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.






      Dinamalar
      Follow us