sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆக்கிரமிப்பு அகற்றிக்கொள்ள அவகாசம் வழங்கிய மாநகராட்சி

/

ஆக்கிரமிப்பு அகற்றிக்கொள்ள அவகாசம் வழங்கிய மாநகராட்சி

ஆக்கிரமிப்பு அகற்றிக்கொள்ள அவகாசம் வழங்கிய மாநகராட்சி

ஆக்கிரமிப்பு அகற்றிக்கொள்ள அவகாசம் வழங்கிய மாநகராட்சி


ADDED : பிப் 16, 2025 02:53 AM

Google News

ADDED : பிப் 16, 2025 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், வ.உ.சி., மார்க்கெட், சீர்மிகு நகர திட்டத்தில், 3 தளங்கள் கொண்ட நவீன கட்டடமாக மாற்றி அமைக்கப்பட்டது.

அங்கு மொத்த பூ வியாபாரம் நடந்து வரும் நிலையில், மார்க்கெட் நுழைவாயில் பகுதியில், 20க்கும் மேற்பட்டோர் ஆக்-கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இவற்றை அகற்ற, அம்மா-பேட்டை மண்டல அலுவலர்கள், நேற்று போலீசாருடன் வந்-தனர். அப்போது ஆக்கிரமிப்பு கடைதாரர்கள், 'தாங்களாகவே அகற்றிக்கொள்கிறோம். இரு நாட்கள் அவகாசம் வழங்குங்கள்' என கேட்டனர். அதை ஏற்று, மாநகராட்சி அலுவலர்கள் திரும்-பிச்சென்றனர்.






      Dinamalar
      Follow us