sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சாவில் மர்மம்: சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை

/

சாவில் மர்மம்: சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை

சாவில் மர்மம்: சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை

சாவில் மர்மம்: சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை


ADDED : நவ 17, 2024 07:04 AM

Google News

ADDED : நவ 17, 2024 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை அருகே தப்பக்குட்டை ஊராட்சி, சின்னமாரி-யம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி, 49. கூலித்தொ-ழிலாளியான இவர், மனைவியை பிரிந்து, 20 ஆண்டுகளாக தனியே வசித்து வந்தார். கடந்த, 5ல் அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.

தொடர்ந்து அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட உறவினர்கள், உடலை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். இந்நிலையில் கந்தசாமியின் அண்ணன் மகன் கார்த்திக், 36, என்-பவர், மகுடஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். அதில் கந்த-சாமி சாவில் மர்மம் உள்ளதாக கூறியுள்ளார். இதனால் சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர் கோகுலரமணன் தலைமையில் குழுவினர், நேற்று சுடுகாட்டில் சடலத்தை தோண்டி பிரேத பரி-சோதனை செய்தனர். மகுடஞ்சாவடி போலீசார், வருவாய்த்துறை-யினர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us