sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வடலுாரில் பன்னாட்டு மையம் அமைப்பதை நிறுத்த ஆர்ப்பாட்டம்

/

வடலுாரில் பன்னாட்டு மையம் அமைப்பதை நிறுத்த ஆர்ப்பாட்டம்

வடலுாரில் பன்னாட்டு மையம் அமைப்பதை நிறுத்த ஆர்ப்பாட்டம்

வடலுாரில் பன்னாட்டு மையம் அமைப்பதை நிறுத்த ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 22, 2024 05:08 AM

Google News

ADDED : செப் 22, 2024 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தெய்வத்தமிழ் பேரவை சார்பில் வடலுார் வள்ளலார் ஆன்மிக சத்தியஞான சபையில் பன்னாட்டு மைய கட்டடம் அமைப்பதை நிறுத்தக்கோரி, சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேச்சேரி தமிழின குருபீடம் தமிழ் வேத ஆகம பயிற்சி பாடசாலை நிறுவன தலைவர் சத்தியபாமா தலைமை வகித்து பேசியதாவது: பார்வதிபுரம் கிராம மக்கள், தங்கள் நிலங்களை வள்ளலார் திருஞான சபைக்கு எழுதிக்கொடுத்தனர். அங்கு பன்னாட்டு பன்னோக்கு மையம் கட்ட முயற்சிக்கிறார்கள்.அதற்கு, 100 கோடி ரூபாய் ஒதுக்கி கட்டடம் கட்டி வருமானம் பார்க்க நினைக்கிறார்கள். அதற்கு தோண்டப்பட்ட குழியை உடனே மூட வேண்டும். இல்லையெனில் நாங்கள், குழியை மூட தயாராக உள்ளோம். தமிழக அரசின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அறநிலையத்துறை நடவடிக்கையை கண்டித்து கோஷம் எழுப்பினர். தமிழ் தேசிய பேரியக்க தலைமை செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து, சத்தியபாமா அறக்கட்டளை அறங்காவலர் தமிழ்மணி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us