sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

4ம் நாளும் குவிந்த பக்தர்கள்

/

4ம் நாளும் குவிந்த பக்தர்கள்

4ம் நாளும் குவிந்த பக்தர்கள்

4ம் நாளும் குவிந்த பக்தர்கள்


ADDED : பிப் 25, 2024 04:17 AM

Google News

ADDED : பிப் 25, 2024 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் பிப்., 21, 22, 23ல், சுவாமி மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு நடக்கும்.

ஆனால், 3 நாட்களும் ஏராளமான பக்தர்கள் காத்திருந்த நிலையில், மேக மூட்டம் சூரியனை மறைத்ததால், அந்நிகழ்வை காண முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்ததனர். இந்நிலையில், 4ம் நாளாக நேற்றும், பக்தர்கள் நம்பி குவிந்தனர். ராஜகோபுரம், நந்தி மண்டபத்தை கடந்து, கோவில் உள்ளே லேசாக சூரிய ஒளி தென்பட்டது. பக்தர்கள், 'அரோகரா' கோஷம் எழுப்பினர். ஆனால் மேக மூட்டத்தால் அந்த ஒளி கருவறை உள்ளே செல்லாமல் மறைந்தது. பின் சுவாமிக்கு நட்சத்திர தீபாராதனை செய்யப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us