sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வைகாசி திருவிழாவில் அலகு குத்திய பக்தர்கள்

/

வைகாசி திருவிழாவில் அலகு குத்திய பக்தர்கள்

வைகாசி திருவிழாவில் அலகு குத்திய பக்தர்கள்

வைகாசி திருவிழாவில் அலகு குத்திய பக்தர்கள்


ADDED : ஜூன் 02, 2025 06:44 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார், உடையார்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில், கடந்த மே, 26ல், சக்தி அழைத்தலுடன், வைகாசி திருவிழா தொடங்கியது.

நேற்று மாலை, 5:00 மணிக்கு, ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், விமானம் உள்ளிட்ட அலகு குத்தியும், ராணிப்பேட்டை, புதுப்பேட்டை, பழையபேட்டை, ரயிலடி தெரு வழியே இரவு, 7:00 மணிக்கு கோவிலை அடைந்தனர். முன்னதாக மூலவர் முத்துமாரியம்மன் சுவாமி, தங்க கவசத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us