sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நுாற்பாலையை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் தர்ணா

/

நுாற்பாலையை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் தர்ணா

நுாற்பாலையை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் தர்ணா

நுாற்பாலையை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் தர்ணா


ADDED : ஜூன் 20, 2024 07:26 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே நாகியம்பட்டி, தண்ணீர் தொட்டி பகுதியில் தனியார் நுாற்பாலை உள்ளது.

அங்கு, 27 ஆண்டுகளாக இயங்கி வரும் நிலையில், அப்பகுதியினர், 200க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்தனர். இந்நிலையில் ஆலை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. தொடர்ந்து அங்குள்ள இயந்திரங்கள் கழற்றப்பட்டு லாரியில் ஏற்றியுள்ளனர். இதையறிந்த தொழிலாளர்கள், 100க்கும் மேற்பட்டோர், பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி வழங்கிவிட்டு இயந்திரங்களை எடுத்துச்செல்ல வேண்டும் என வலியுறுத்தி, ஆலையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். தம்மம்பட்டி போலீசார் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தியதால், தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us