/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரேஷனில் 35 கிலோ அரிசி கேட்டு மாற்றுத்திறனாளி ஆர்ப்பாட்டம்
/
ரேஷனில் 35 கிலோ அரிசி கேட்டு மாற்றுத்திறனாளி ஆர்ப்பாட்டம்
ரேஷனில் 35 கிலோ அரிசி கேட்டு மாற்றுத்திறனாளி ஆர்ப்பாட்டம்
ரேஷனில் 35 கிலோ அரிசி கேட்டு மாற்றுத்திறனாளி ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 11, 2025 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி, அனைத்து வகை மாற்றுத்தினாளிகள் சங்கம் சார்பில், கெங்கவல்லி தாலுகா அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அப்போது, இலவச வீட்டுமனை பட்டா; ரேஷன் கடையில், 35 கிலோ அரிசி வழங்குதல்; உதவித்தொகை அதிகரித்து வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து, தாசில்தார் நாகலட்சுமியிடம், கோரிக்கைகள் குறித்த மனுவை வழவங்கினர். மாவட்ட செயலர் குணசேகரன், இணை செயலர்கள் சின்னதுரை, அழகுவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.