sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரேஷனில் 35 கிலோ அரிசி கேட்டு மாற்றுத்திறனாளி ஆர்ப்பாட்டம்

/

ரேஷனில் 35 கிலோ அரிசி கேட்டு மாற்றுத்திறனாளி ஆர்ப்பாட்டம்

ரேஷனில் 35 கிலோ அரிசி கேட்டு மாற்றுத்திறனாளி ஆர்ப்பாட்டம்

ரேஷனில் 35 கிலோ அரிசி கேட்டு மாற்றுத்திறனாளி ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 11, 2025 01:00 AM

Google News

ADDED : அக் 11, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி, அனைத்து வகை மாற்றுத்தினாளிகள் சங்கம் சார்பில், கெங்கவல்லி தாலுகா அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

வட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அப்போது, இலவச வீட்டுமனை பட்டா; ரேஷன் கடையில், 35 கிலோ அரிசி வழங்குதல்; உதவித்தொகை அதிகரித்து வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து, தாசில்தார் நாகலட்சுமியிடம், கோரிக்கைகள் குறித்த மனுவை வழவங்கினர். மாவட்ட செயலர் குணசேகரன், இணை செயலர்கள் சின்னதுரை, அழகுவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us