sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

10 பேரை கடித்து குதறிய நாய் அடித்துக்கொலை

/

10 பேரை கடித்து குதறிய நாய் அடித்துக்கொலை

10 பேரை கடித்து குதறிய நாய் அடித்துக்கொலை

10 பேரை கடித்து குதறிய நாய் அடித்துக்கொலை


ADDED : ஜன 15, 2025 01:00 AM

Google News

ADDED : ஜன 15, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், 55: லம், அம்மாபேட்டை, ராஜகணபதி தெரு, சாமியார் மட பகுதியில் நேற்று காலை, 8:00 மணிக்கு ஒரு தெருநாய், அந்த வழியே சென்ற மக்களை விரட்டி விரட்டி கடித்தது. இதில், தனியார் கல்லுாரி முதலாமாண்டு மாணவர் பிரதீப், 18, ஸ்ரீயாதனா, 11, காவ்யா, 10, கோவிந்தராஜ், 76, பழனிசாமி, 44, உள்பட, 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதில் மிகவும் பாதிக்கப்பட்ட லட்சுமி, 65, உள்புற நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் வேறு வழியின்றி, மக்கள் சேர்ந்து அந்த நாயை அடித்துக்கொன்று விட்டனர். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us