sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'தேர்தல் நேரத்தில் ரூ.1,000 வாங்கி ஏமாற வேண்டாம்'

/

'தேர்தல் நேரத்தில் ரூ.1,000 வாங்கி ஏமாற வேண்டாம்'

'தேர்தல் நேரத்தில் ரூ.1,000 வாங்கி ஏமாற வேண்டாம்'

'தேர்தல் நேரத்தில் ரூ.1,000 வாங்கி ஏமாற வேண்டாம்'


ADDED : ஏப் 13, 2024 11:03 AM

Google News

ADDED : ஏப் 13, 2024 11:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, பா.ம.க., வேட்பாளர் தேவதா ைஸ ஆதரித்து, சேலம் மாவட்டம் ஆத்துார், ராணிப்பேட்டையில் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அதில் அக்கட்சி தலைவர் அன்புமணி பேசியதாவது:

வரும், 2026ல், தி.மு.க., - அ.தி.மு.க., இல்லாத கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமைப்போம். திராவிட கட்சிகளுக்கு, 57 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தது போதும். பா.ம.க., வெற்றி பெற்றதும், ஆத்துார் மாவட்டம் உருவாக்கப்படும். ஆத்துாரில், 1,200 அடிக்கு கீழ் நீர்மட்டம் சென்றுவிட்டது.அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு தொலைநோக்கு பார்வை, திட்டம் எதுவும் இல்லை.

ஆத்துாரில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படவில்லை. அ.தி.மு.க.,வினர் ஓட்டுகளை வீணாக்க வேண்டாம். இ.பி.எஸ்., தலைமையிலான, அ.தி.மு.க., கூட்டணியில், தேசிய கட்சிகள் இல்லை. பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவதாக கூறிய தி.மு.க., 3 ஆண்டுகளாகியும் கொண்டு வரவில்லை. காவிரி உபரிநீர், வசிஷ்ட நதியில் கொண்டுவரப்படும். தேர்தல் நேரத்தில், 500, 1,000 ரூபாய் வாங்கிக்கொண்டு ஏமாற வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us