sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

டிரைவர் மயக்கம்: தாறுமாறாக ஓடிய லாரியால் கட்டட தொழிலாளி பலி

/

டிரைவர் மயக்கம்: தாறுமாறாக ஓடிய லாரியால் கட்டட தொழிலாளி பலி

டிரைவர் மயக்கம்: தாறுமாறாக ஓடிய லாரியால் கட்டட தொழிலாளி பலி

டிரைவர் மயக்கம்: தாறுமாறாக ஓடிய லாரியால் கட்டட தொழிலாளி பலி


ADDED : அக் 01, 2025 01:54 AM

Google News

ADDED : அக் 01, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், புதுச்சேரியை சேர்ந்த லாரி டிரைவர் வீரப்பன், 24. கோவையில் செருப்பு லோடு ஏற்றிக்கொண்டு, சேலம் டவுனில் உள்ள கடைக்கு கொண்டு வந்தார். அங்கு தேவையானவற்றை இறக்கிவிட்டு, மீதி செருப்புகளை, விருதாசலத்தில் இறக்க புறப்பட்டார். நேற்று மாலை, 4:00 மணிக்கு, சேலம், சீலநாயக்கன்பட்டியில் ஓட்டி

வந்தபோது, டிரைவருக்கு மயக்கம் ஏற்பட்டது.

இதில் தாறுமாறாக ஓடிய லாரி, தனியார் மருத்துவமனை அருகே உள்ள பேக்கரி முன் நின்றிருந்த வேன், புல்லட் மற்றும் நடந்து சென்ற ஒருவர் மீது மோதி நின்றது. இதில் நடந்து சென்றவர் உயிரிழந்தார்.

அன்னதானப்பட்டி போலீசார், அவரது உடலை கைப்பற்றி விசாரித்ததில், சேலம், நாழிக்கல்பட்டியை சேர்ந்த, கட்டட தொழிலாளி சக்திமுருகன், 45, என தெரிந்தது. தவிர, வேன் டிரைவர் கவுதம், 24, புல்லட் ஓட்டி வந்த பிரசாந்த் காயம் அடைந்ததும் தெரிந்தது. அவர்களுடன், டிரைவர் வீரப்பனும், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us