sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தமிழக - கர்நாடகா எல்லையில் வறட்சி கருகி வீணான கருவேலமரங்கள்

/

தமிழக - கர்நாடகா எல்லையில் வறட்சி கருகி வீணான கருவேலமரங்கள்

தமிழக - கர்நாடகா எல்லையில் வறட்சி கருகி வீணான கருவேலமரங்கள்

தமிழக - கர்நாடகா எல்லையில் வறட்சி கருகி வீணான கருவேலமரங்கள்


ADDED : மார் 20, 2024 02:19 AM

Google News

ADDED : மார் 20, 2024 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்:நடப்பாண்டு கோடைவெயில் தாக்கம் அதிகமாக இருப்பதோடு, கடந்த மாதம் முதல் வாரத்தில் இருந்தே வெயில் கடுமையாக இருப்பதால் மேட்டூர் அடுத்த தமிழக - கர்நாடகா எல்லையிலுள்ள பாலாறு தண்ணீர் இன்றி வறண்டு விட்டது

மேலும் பாலாற்றின் கரையோரம் வனப்பகுதியில் ஏராளமான கருவேலமரங்கள் வளர்ந்து அடர்த்தியாக காணப்பட்டன. அப்பகுதியில் கால்நடைகள் மேய்ந்து பசியை போக்கும்.

தற்போது கோடைவெயில் தாக்கம் காரணமாக, ஏராளமான கருவேலமரங்களின் கிளைகள் உதிர்ந்து, மரங்களும் அடிப்பகுதி கருகி மொட்டையாக காட்சியளிப்பதால், அப்பகுதியில் மேயும் கால்நடைகள் தீவனமின்றி தவிக்கும் அவலம் நீடிக்கிறது.






      Dinamalar
      Follow us